அதிகரிக்கும் வெப்பநிலை: தமிழகத்தில் இரு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பம்
தமிழ்நாட்டில் 2 நகரங்களில் வெப்பம்100 டிகிரியை தொட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடமுடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire