தொழிலாளி சாவு


தொழிலாளி சாவு
x

தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

தொழிலாளி சாவுநார்த்தாமலை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு மகன் பார்த்திபன் (27). அம்மாச்சத்திரம் நெல் சேமிப்பு கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story