பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா
தினத்தந்தி 7 Sep 2021 7:53 PM GMT (Updated: 7 Sep 2021 7:53 PM GMT)
Text Sizeசீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பெய்ஜிங்,
சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ‘காபென்5-02' என்கிற அந்த செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளது
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire