கோதண்ட ராமர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


கோதண்ட ராமர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x

temple function

திருவாரூர்

வடுவூர்;

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி கருவறையிலிருந்து வீதி உலாவாக வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சீதாதேவி சமேதராக கோதண்ட ராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story