பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 10 Oct 2018 6:14 AM GMT (Updated: 10 Oct 2018 6:14 AM GMT)

காளி தேவி கருமை நிறம் படைத்தவள் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்க்கின்றபோது, கடலின் நிறம் நீலமாகத் தெரியலாம். ஆனால் கையில் அள்ளிய கடலின் நீருக்கு நிறம் என்பது ஏது? அன்னை பராசக்தியின் உருவமான காளிதேவியும் அப்படிப்பட்டவள் தான்.

-ராமகிருஷ்ணர்.

Next Story