இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா
தினத்தந்தி 9 July 2021 3:07 AM GMT (Updated: 9 July 2021 3:07 AM GMT)
Text Sizeஇங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந்ேததி கொழும்பில் தொடங்க உள்ள நிலையில் இலங்கை பயிற்சியாளர் கொரோனாவில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire