ஐ.எஸ்.எல். கால்பந்து புனே-பெங்களூரு ஆட்டம் டிரா
தினத்தந்தி 7 March 2018 9:45 PM GMT (Updated: 7 March 2018 8:10 PM GMT)
Text Sizeஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே-பெங்களூரு ஆட்டம் டிரா ஆனது.
புனே,
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புனே சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணி தரப்பிலும் யாரும் கோல் போடாததால் டிராவில் (0-0) முடிந்தது. அரைஇறுதியின் 2-வது சுற்றில் 11-ந்தேதி இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதும். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புனே சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணி தரப்பிலும் யாரும் கோல் போடாததால் டிராவில் (0-0) முடிந்தது. அரைஇறுதியின் 2-வது சுற்றில் 11-ந்தேதி இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதும். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire