இந்தியா-இங்கிலாந்து ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
தினத்தந்தி 29 March 2022 8:09 PM GMT (Updated: 29 March 2022 8:09 PM GMT)
Text Sizeஇந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
3-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 லீக் ஆட்டங்கள் புவனேஸ்வரில் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து ஆக்கி அணி வீராங்கனைகளில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire