இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் - நிர்மலா பெரியசாமி

இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் என பன்னீர்செல்வம் அணி, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.

Update: 2017-08-18 17:24 GMT
சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார். பன்னீர்செல்வம் ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய தலைவர். இணைப்பு குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்