இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் - நிர்மலா பெரியசாமி
இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் என பன்னீர்செல்வம் அணி, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார். பன்னீர்செல்வம் ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய தலைவர். இணைப்பு குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.