தென்காசியில் 22 பேருக்கு கொரோனா

தென்காசியில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-07-19 17:07 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று 22 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டத்தில் நேற்று 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்