லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-09-06 19:00 GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள காளியப்பனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 44). லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக காச நோயால் அவதிப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்