வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update:2023-09-24 01:00 IST

அரூர்:

அரூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் ராசிகுமார் (வயது 33). காண்டிராக்டர். இவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்