வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த புதுமுயற்சி கைகூடும். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த புதுமுயற்சி கைகூடும். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.