செல்வநிலை உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புப் பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
செல்வநிலை உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புப் பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.