காரிய வெற்றிக்கு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். பொறுமை கடைப்பிடிப்பது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
காரிய வெற்றிக்கு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். பொறுமை கடைப்பிடிப்பது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.