நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.