ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வியாபாரத்தில் புதிய பங்குதார்கள் வந்திணைவர். உத்தியோக முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வியாபாரத்தில் புதிய பங்குதார்கள் வந்திணைவர். உத்தியோக முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.