யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.