யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். புது முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி நிலை அதிகரிக்கும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். புது முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி நிலை அதிகரிக்கும்.