கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கடன் சுமை குறையும். வீடு கட்டும் பணி தொடரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கடன் சுமை குறையும். வீடு கட்டும் பணி தொடரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.