உறவினர் பகை அகலும் நாள். தொழில் சம்மந்தமாக தொலை துாரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.
உறவினர் பகை அகலும் நாள். தொழில் சம்மந்தமாக தொலை துாரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.