மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளால் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகும். அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளால் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகும். அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.