6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு

நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பானது என 45 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-08-15 09:39 GMT

Linked news