அட்டாரி - வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா பகுதியில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை ஒட்டி இந்திய வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பெண் வீராங்கனைகளின் பைக் சாகசம் உள்ளிட்டவை பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தன; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் ராணுவ சாகசம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-08-15 13:03 GMT

Linked news