நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த... ... #லைவ் : திரவுபதி முர்மு முதலில் எடப்பாடி பழனிசாமி உடன்.. பிறகு ஓ.பன்னீர் செல்வமுடன் தனித்தனியே சந்திப்பு..!

நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தொண்டர்களின் எண்ணமே பொதுக்குழுவில் எதிரொலித்தது. அ.தி.மு.க.வின் தற்போதைய நிலைக்கு, தொண்டர்களின் மனஉளைச்சலுக்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம். 

Update: 2022-07-02 12:01 GMT

Linked news