அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்- ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்- ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு, திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

திரவுபதி முர்முவை சந்தித்து அ.தி.மு.க. சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறினார்.

Update: 2022-07-02 12:21 GMT

Linked news