பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்... ... #லைவ் : திரவுபதி முர்மு முதலில் எடப்பாடி பழனிசாமி உடன்.. பிறகு ஓ.பன்னீர் செல்வமுடன் தனித்தனியே சந்திப்பு..!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். திரவுபதி முர்மு நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.

பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றிபெற வேண்டும்.

Update: 2022-07-02 12:24 GMT

Linked news