கபடி போட்டி



ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கபடி அரையிறுதி போட்டியில் இந்தியாவும் நேபாள அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 61-17 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Update: 2023-10-06 02:20 GMT

Linked news