இந்திய ராணுவ வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி வழியாக வீரரை பாகிஸ்தான் ஒப்படைத்தது.20 நாட்களுக்கு பிறகு இந்திய ராணுவ வீரர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Update: 2025-05-14 06:08 GMT

Linked news