போர்க்கால ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

போர்க்கால ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் இன்றிரவு 8 மணி முதல் 8.15 வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சூழலின்போது செயல்படுவது குறித்து டெல்லி மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே மாலை 4 மணியளவில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒத்திகைகள் நடந்தன.

Update: 2025-05-07 12:33 GMT

Linked news