மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஜூலை 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-07-05 08:05 GMT

Linked news