அரசுப் பேருந்துகளுக்கு விதித்த தடை நிறுத்திவைப்பு

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஜூலை 31ஆம் தேதி வரை உத்தரவை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Update: 2025-07-10 09:16 GMT

Linked news