கடலூர் ரெயில் விபத்து - 11 பேர் நேரில் ஆஜர்

கடலூர் ரெயில் விபத்து - செம்மங்குப்பம் கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்ட விவகாரத்தில் வேன் ஓட்டுநர், கேட் கீப்பர் ஆகிய இருவரைத் தவிர 11 பேர் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Update: 2025-07-10 11:46 GMT

Linked news