தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கு நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. வருகிற 7-ந்தேதி குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
Update: 2025-04-03 07:54 GMT