உ.பி-யில் மிஷன் சக்தி 5.0 - 3,900 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கப்பட்ட மிஷன் சக்தி 5.0 நடவடிக்கையின் கீழ் 3,900 பேர் கைது செய்யப்பட்டனர். 2,500 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

Update: 2025-10-05 12:43 GMT

Linked news