4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

திருவாரூர், நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (அக்.11ந்தேதி) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாகவும், சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Update: 2025-10-11 08:16 GMT

Linked news