நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ’ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜூன் 17ம் தேதி) நீலகிரி, கோவைக்கு மட்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-06-15 08:25 GMT