சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் சாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில், கார் ஒன்று கவிழ்ந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், இந்த விபத்திற்கும், மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Update: 2025-05-17 13:58 GMT