டெல்லி குண்டு வெடிப்பு - 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. உமர் பணியாற்றிய அல்-பலாஹ் பல்கலை.யின் நிதி பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அல்-பலாஹ் பல்கலை. அறங்காவலர்கள், நிர்வாகிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பல்கலைக்கழகத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதா? என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2025-11-18 03:50 GMT

Linked news