மலேசிய நாட்டவரின் கைப்பையை திருடிச் சென்ற நபர் கைது

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்த மலேசிய நாட்டவரின் கைப்பையை திருடிச் சென்ற தனியார் நிறுவனத்தின் எச்.ஆர். சுனில்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். 8 சவரன் தங்க நகைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட மலேசிய ஆவணங்கள் அந்த பையில் இருந்தன்.

Update: 2025-09-23 11:05 GMT

Linked news