தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு

தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

Update: 2025-08-25 09:29 GMT

Linked news