சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா... ... செய்திகள் சில வரிகளில்..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்ததாக கேரளாவை சேர்ந்த சுகில் (வயது 27), ராம்ஷீட் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2024-12-08 04:02 GMT