ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்... ... செய்திகள் சில வரிகளில்..

ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். விவசாயிகளை தடுக்கும் விதமாக அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால், டெல்லி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Update: 2024-12-08 07:39 GMT

Linked news