ஜம்முவின் 5 மாவட்டங்களில் அனைத்து கல்வி... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
ஜம்முவின் 5 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல்
நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதான்கோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 72 மணி நேரம் மூடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-07 01:40 GMT