இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் மேற்கொள்வதற்கு ஆதரவு தர தயாராக இருக்கிறோம் என இங்கிலாந்து தெரிவித்து உள்ளது. இரு நாடுகளுக்கும் நாங்கள் நண்பனாகவும், நட்புறவு கொண்ட நாடாகவும் இருக்கிறோம் என அந்நாடு தெரிவித்தது.

Update: 2025-05-07 10:30 GMT

Linked news