ஜீலை 13-ல் பதவி விலகுகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-09 17:12 GMT

Linked news