கொலம்பியாவில் உச்சகட்ட பாதுகாப்பு
வெனிசுலா நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்ததன் எதிரொலியாக அண்டை நாடான கொலம்பியாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை வழியாக வெனிசுலா மக்கள் வர வாய்ப்புள்ளதால் கொலம்பியாவின் எல்லையில் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தம் எல்லை வழியாக வெனிசுலா மக்கள் வர வாய்ப்புள்ளதால் கொலம்பியாவின் எல்லையில் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
Update: 2026-01-04 11:24 GMT