ஆந்திராவில் ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் தீ விபத்து

ஆந்திராவில் ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அணைக்க இயலாமல் ஓஎன்ஜிசி மற்றும் தீயணைப்பு படையினர் தவித்து வருகின்றனர்.

Update: 2026-01-05 12:32 GMT

Linked news