விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகர் அபிஷேக்பச்சன் ஓபன் டாக்
நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களாகவே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களாகவே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது.எங்கள் இருவருக்கும் உண்மை நிலை தெரியும் என நடிகர் அபிஷேக்பச்சன் கூறியுள்ளார்.
Update: 2026-01-05 12:42 GMT