அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்களை சுகாதார செவிலியர்களாக நியமிப்பதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற சுகாதார செவிலியர் பணி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்துக்கு வெளியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2026-01-05 12:53 GMT

Linked news